Friday, March 30, 2012

கண்மணியே......

உன் கருவிழியொரு
                            கருந்துளையடி!
காணமல் போனதே
                           என் கண்ணிய விதிகளடி!! 
தேட வழியின்றி
                           காலம் உன் விழியில் சுழியானதடி..!!!
                                  
        

No comments:

Post a Comment